இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரின் மரியாதை அழைப்பும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளருடனான சந்திப்பும்.

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரின் மரியாதை அழைப்பும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளருடனான சந்திப்பும்.

2025 ஏப்ரல் 02 ஆம் திகதி, இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனெவிரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பில், முக்கிய பாதுகாப்பு மற்றும் கொள்கை விவகாரங்கள், பயிற்சித் திட்டங்கள் உட்பட பொலிஸ் நவீனமயமாக்கல், மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு, பொதுமக்கள்…

களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட அவசர காத்திருப்பு பகுதி (EWA) வியாழக்கிழமை, மார்ச் 27, 2025 அன்று இலங்கை காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட அவசர காத்திருப்பு பகுதி (EWA) வியாழக்கிழமை, மார்ச் 27, 2025 அன்று இலங்கை காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையின் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாக, களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் கட்டப்பட்ட அவசர காத்திருப்பு பகுதியை (EWA) அதிகாரியிடம் ஒப்படைக்கும் திறப்பு விழாவில், பொது மக்கள்  பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார துணை அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, இலங்கைக்கான ஜப்பான் தூதர் அதிமேதகு அகியோ இசோமாட்டா, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கை பிரதிநிதி திரு. குன்லே அடெனியி,…

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் திரு. மசூத் இமாத் உள்ளிட்ட இராஜதந்திர குழு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றம் அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜயபால அவர்களை இன்று (2025.02.2) சந்தித்தனர் இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா துறை குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் சுற்றுலாதுறையை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை…

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் திரு.லெவான் ஜகாரியன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் திரு.ஆனந்த விஜயபால அவர்களை இன்று (2025.02.19) காலை சந்தித்தார். இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் நட்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு ரஷ்ய சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையில் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இச் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்…

காவல் நிலையங்களிற்கு ஒற்றை வாடகை வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

காவல் நிலையங்களிற்கு ஒற்றை வாடகை வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறைக்குத் தேவையான பௌதீக வளங்களில் வாகனங்கள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒற்றை வாடகை வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடாக இலங்கைக்கு ரூ. 300 மில்லியன் தொகையை மானியமாக வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 15, 2025 அன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையெழுத்தானது. இலங்கை அரசின் சார்பாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற மன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர்…

அமைச்சரின் வடக்கு மாகாண விஜயம்

அமைச்சரின் வடக்கு மாகாண விஜயம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் திரு.ஆனந்த விஜேபால அவர்கள் பொலிஸ் நிலையங்களின் நிலைமைகளை மதிப்பிடுவதற்காக 2025 ஜனவரி 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகம், வவுனியா, மாங்குளம், ஓமந்தை, கொடிகாமம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். தற்போதைய அரசாங்கத்தின்“கிளின் ஶ்ரீ லங்கா (Clean…

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை போக்குவரத்து வேகத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஐம்பது மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை போக்குவரத்து வேகத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஐம்பது மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

அதீத வேகத்தினால் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண தேவையான வேகத்தை அளவிடும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு  ஐம்பது மில்லியன் ரூபாவை வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை  இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது . அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஜனவரி 08,…

கௌரவ அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ திரு.ஆனந்த விஜயபால அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சராக 19.11.2024 அன்று பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் பதவியேற்றார்.

கௌரவ பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கௌரவ பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திரு.சுனில் வட்டகல அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சராக 25.11.2024 அன்று பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் பதவியேற்றார்.

கௌரவ அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் மேற்கொண்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு

கௌரவ அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் மேற்கொண்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு.ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ திரு. சுனில் வட்டகல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (20) பத்தரமுல்ல, சுஹுருபாயவில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவது அமெரிக்காவின்…